News

www.faceinews.com

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு கட்சி தலைவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது!

ஒப்பற்ற தலைவர், எளிமையான தலைவர், நேர்மையான தலைவர், தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில், அறிவார்ந்த மக்கள் கட்சி நிறுவனத் தலைவர்...
Read more »

கொடைக்கானலில் காட்சிப் பொருளாக மாறிய ஏடிஎம் குடிநீர் இயந்திரம்.

கொடைக்கானலில் காட்சிப் பொருளாக மாறிய ஏடிஎம் குடிநீர் இயந்திரம்.     கொடைக்கானல்.பிப்.27     கொடைக்கானலில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட ஏ.டி.எம் குடிநீர் இயந்திரம் செயல்படாமல்...
Read more »

கொடைக்கானலுக்கு வந்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி ஐ.ஏ.எஸ் அவர்கள் அந்த பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

கொடைக்கானல் அருகே கீழ் மலைப் பகுதியான கே.சி பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பகுதி கள்ளக்கிணறு இந்தப் பகுதியில் புலையர் இன பழங்குடிகள் சுமார் 100 குடும்பங்கள் வசித்து...
Read more »

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் போட்டி!

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் போட்டி உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி...
Read more »

தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழ் அன்னை சிலைக்கு அனைத்திந்திய விஸ்வகர்மா மக்கள் கமிட்டியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!

மதுரையில் உலக மொழியாம் தமிழ், தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழ் அன்னை சிலைக்கு அனைத்திந்திய விஸ்வகர்மா மக்கள் கமிட்டியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...
Read more »

கொடைக்கானல் பூண்டு கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்கு அமைக்காதது ஏன்?” – உயர் நீதிமன்றம் கேள்வி

கொடைக்கானல் பூண்டு கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்கு அமைக்காதது ஏன்?” – உயர் நீதிமன்றம் கேள்வி   நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் கொடைக்கானல்...
Read more »

பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

பேருந்து நிலையத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை :  ...
Read more »

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கலாமின் கனவுகள் அறக்கட்டளை சார்பாக ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் துவக்க விழா!

தென்காசி மாவட்டம் சுரண்டையில் கலாமின் கனவுகள் அறக்கட்டளை சார்பாக 2021 ஆம் ஆண்டிற்கான ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் துவக்க விழாவில் NFS அறக்கட்டளை யின்...
Read more »

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதாள திட்டத்தினை கைவிடக்கோரி ஆலோசனைக்கூட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதாள திட்டத்தினை கைவிடக்கோரி ஆலோசனைக்கூட்டம் :   தூத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்பு தலைவர் G.T.சந்திரசேகர் தலைமையில்...
Read more »