News

www.faceinews.com

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது!

தமிழ்நாடு இளைஞர் கட்சியின் 5ம் ஆண்டு விழா நடைபெற்றது : ஜல்லிக்கட்டு புரட்சியில் உதயமான தமிழ்நாடு இளைஞர் கட்சி 5 ஆம் வருட துவக்க விழாவை கொண்டாடுகிறது....
Read more »

செங்கல்பட்டு மாவட்டத்தில் குருகுலம் பகுதியில் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அடுத்து குருகுலம் பகுதியில் நகராட்சி அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் :       செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம்...
Read more »

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்!

13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்!   மத்திய அரசின் கெசட்டெட் அதிகாரிகள் கூட்டமைப்பின் சென்னை மண்டல சார்பில்...
Read more »

பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து சேதப்படுத்த முடியாத ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும்

    சென்னை, 07, நவம்பர் 2020: 2012 ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, இந்திய அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களின் உயர் விகிதங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண குற்றவியல் சட்டங்களின் திருத்தங்களை பரிந்துரைக்க மாண்புமிகு நீதிபதி (ஓய்வு) ஜே.எஸ்.வர்மா அவர்களின் தலைமையில் ஒரு ஆலோசனை குழுவை அமைத்தது. பெண்களுக்கு போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகளை வழங்குவது குறித்து இந்த குழு ஆய்வு செய்தது. இதன் தொடர்பாக, குழு பல பரிந்துரைகளை வழங்கியிருந்தது அவற்றில் ஒன்று “அனைத்து பேருந்துகளிலும் சேதப்படுத்த முடியாத ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. குழுவின் மேற்கூறிய பரிந்துரையை செயல்படுத்துவதில் ஒரு படியாக, மத்திய அரசு 28.11.2016 அன்று ஜி.எஸ்.ஆர் 1095 (இ) என்ற அறிவிப்பை வெளியிட்டது, மத்திய மோட்டார் வாகன விதி திருத்தம், 1989 ஆம் ஆண்டின் 125 எச் விதிகளின் படி, பொது சேவை வாகனங்கள் மற்றும் நாட்டில் தேசிய அனுமதி பெற்ற சரக்கு வாகனங்களில் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனங்களை அபாய நேர அவசர அழைப்பு பொத்தானுடன் அமைப்பது கட்டாயமாக்கப்படுகிறது என்று அறிவித்திருந்தது. போக்குவரத்து ஆணையர், மாநில போக்குவரத்து ஆணையத்தின் அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயமற்ற நடைமுறைகளை முன்னிலைப்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் இயங்கும் பொது சேவை வாகனங்கள் மற்றும் தேசிய அனுமதி பெற்ற சரக்கு...
Read more »